வாசகர்களுக்கு என் இனிய வணக்கம்.இக்கதை என்னுடைய முதல் படைப்பு.உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும்.அதை எனக்கு தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
நாயகி : சம்யுத்தா
பட்டணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழும் சம்யுத்தாவிற்கு, கிராமப்புறத்தில் அழகான வாழ்க்கை வாழும் நவநீதன் மீது எப்படி காதல் மலர்கிறது.எப்படி நாயகி நாயகனின் கைகோர்க்க போகிறாள், காதலை வெல்லப் போகிறாள் என்பதே கதை.
உன்னோடு கைகோர்க்க
நாயகன் : நவநீதன்
நாயகி : சம்யுத்தா
பட்டணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழும் சம்யுத்தாவிற்கு, கிராமப்புறத்தில் அழகான வாழ்க்கை வாழும் நவநீதன் மீது எப்படி காதல் மலர்கிறது.எப்படி நாயகி நாயகனின் கைகோர்க்க போகிறாள், காதலை வெல்லப் போகிறாள் என்பதே கதை.