Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 16

Advertisement

உண்மை தெரிஞ்ச பின் பூவுக்கு நெஞ்சு வலியே வந்துருச்சு, பாவம், பூவும் என்ன செய்ய முடியும் 4 பிள்ளைகளின் வயிற்றுக்கு பார்ப்பதே பெரிய விஷயம் எனும் போது, பாவம் எல்லோரும் நல்லவர்கள் என்ற எண்ணம்,
அதில தர்மனை போல தருதலைகளும் உண்டுன்னு தெரியல போல
அதேதான். பிள்ளைங்களை கடவுள் காப்பாத்துவார்னு ஏதோ ஒரு நம்பிக்கை இருந்திருக்கும். இப்படியெல்லாம் யோசித்திருப்பாரா என்ன?
 
வாய் வார்த்தையாய் அச்சாரம் போட்டிருக்கலாமே
செயின் மட்டும் போடத் தெரிந்ததில்லே
அது தெரியாம, அவசரத்துல, தவறுதலா போட்டது டியர். திரும்பக் கேட்க முடியாதுன்னு விட்டிருக்கலாம்
 
அது தெரியாம, அவசரத்துல, தவறுதலா போட்டது டியர். திரும்பக் கேட்க முடியாதுன்னு விட்டிருக்கலாம்
என்னாஆஆஆஆஆஆஆஆது?
தெரியாமலா?
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், சொர்ணா டியர்
அவசரத்துல தவறுதலாக போட்டவங்கதான் என்ன ஆனாலும் இந்த செயினை கழட்டக் கூடாதுன்னு சொல்லுவாங்களோ?
 
காலம் கடந்த அழுகை பிரயோஜனமில்லாதது
ஹலோ சொர்ணா மேடம்
பூவு செல்லத்தை ஒண்ணும் சொல்லாதீங்கப்பா
பூவரசி பாவம் அப்பாவி
இசக்கியே சொன்ன மாதிரி எல்லோரும் நல்லவங்களாத்தான் இருப்பாங்கன்னு நினைத்த அப்பிராணி
பிணம் தின்னும் கழுகுகளும் நரிகளும் ஓநாய்களும்தான் நாட்டில் நிறைய இருக்குன்னு பூவுக்கு எப்படி தெரியும்?
 
என்னாஆஆஆஆஆஆஆஆது?
தெரியாமலா?
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், சொர்ணா டியர்
அவசரத்துல தவறுதலாக போட்டவங்கதான் என்ன ஆனாலும் இந்த செயினை கழட்டக் கூடாதுன்னு சொல்லுவாங்களோ?
அது இசக்கிக்கு சூர்யாவை சபரிக்கு எடுக்க நினைச்சி முடியலைல்ல அதனால சொல்லிருப்பாங்களா இருக்கும். நீங்க என்ன நினைக்கிறீங்க டியர்???
 
ஹலோ சொர்ணா மேடம்
பூவு செல்லத்தை ஒண்ணும் சொல்லாதீங்கப்பா
பூவரசி பாவம் அப்பாவி
இசக்கியே சொன்ன மாதிரி எல்லோரும் நல்லவங்களாத்தான் இருப்பாங்கன்னு நினைத்த அப்பிராணி
பிணம் தின்னும் கழுகுகளும் நரிகளும் ஓநாய்களும்தான் நாட்டில் நிறைய இருக்குன்னு பூவுக்கு எப்படி தெரியும்?
அது சரிதான். அவங்கவங்க வளர்ந்த விதத்துலதான் தன்னோட பிள்ளைங்களையும் வளர்க்கிறாங்க. அது சரியான்னு யோசிக்கிறதில்லை. சரியாதான் வளர்றதா முடிவு பண்ணிடறாங்க.
 
Top