Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 19

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ?

கருவறை சொந்தம் 19

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

என்னடா இது...... இந்த ஆரா பொண்ணு கௌதமுக்கு சொல்லிட்டா...... இப்போ ஜெய்க்கு........ நமக்கு மட்டும் யாரும் சொல்லமாட்டேங்குறாங்க......

பேசுறதெல்லாம் பேசி அதுவும் அம்மாவுக்காக கூட வாழ வந்தவளை அனுப்பி விட்டுட்டு இவங்க ஞானோதயம் வந்த பிறகு கேட்கும் ஒரு மன்னிப்பில் பட்ட காயம் வலி எல்லாம் சரியா போய்டுமா???
கூட வாழ வேற வரணுமா??? பொண்டாட்டிக்கு மனசு மானம் ரோசம் எல்லாம் கிடையாது....... அப்போ பொண்டாட்டியை விட்ட....... இப்போ அம்மாவை...... இந்த future யாரை விட்டு யார் கூட சேருவியோ......

அதுவும் வீட்டுக்காரனே கேரக்டர் பற்றி பேசுறதெல்லாம் :mad::mad::mad:
வாடா வா சரியான இடத்துல தான் சிக்கியிருக்க......
கெளதம் ஜெய் ரெண்டு பேர் கைல சிக்கினாலும் கைமா தான்......
 
Last edited:
Top