ஒதுங்கி போன கம்முன்னு இருக்கணும் அதை விட்டுட்டு சீண்டிக்கிட்டே இருந்தா இப்படி தான்... தேவையா... கிடைக்கிற மரியாதையை தானே கெடுத்துகிறது இது தான்...
நல்ல சொன்ன சரண் ... நம்பிக்கை ஒரு வழிய வெற்றி மேல் வந்துடுச்சு... பாருடா வெற்றிசரண் கிட்ட இப்போ இந்த அளவு பேச ஆரம்பிச்சச்சா..