வாங்க சிரு
அத்தை பத்தி கிண்டலா கோவமா பேசுற கல்கி, அந்த மூணாவது மனுஷங்களை பத்தி நமக்கென்ன பேச்சுன்னு நினைக்கிற ஜெகதிஷ் -இவங்க ரெண்டு பேரோட எண்ணமும் பின்னாடி நம்ம திருப்புரனெனி சிங்காரத்தால வாங்கப்போற பல்பு பத்தி யோசிச்சேன்.
இந்த கதையில் கொடுமை என்னனா சூரியாவை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு உதயமூர்த்தியோட தங்கைப் பாசமும் பிடிக்கும். அதுனால வேற வழியே இல்லாமல் என் கோவத்தையெல்லாம் மறுபடியும்
'சாத்துக்குடி'-யை நோக்கியே channelize பண்ணி விட்டுட்டேன் இப்பவும்.
யாருக்காக செஞ்சாலும் தப்பு தப்பு தான்.....நம்பிக்கை துரோகம் தான்.....
Your comments are priceless, Novel-readerஅத்தை பத்தி கிண்டலா கோவமா பேசுற கல்கி, அந்த மூணாவது மனுஷங்களை பத்தி நமக்கென்ன பேச்சுன்னு நினைக்கிற ஜெகதிஷ் -இவங்க ரெண்டு பேரோட எண்ணமும் பின்னாடி நம்ம திருப்புரனெனி சிங்காரத்தால வாங்கப்போற பல்பு பத்தி யோசிச்சேன்.
இந்த கதையில் கொடுமை என்னனா சூரியாவை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு உதயமூர்த்தியோட தங்கைப் பாசமும் பிடிக்கும். அதுனால வேற வழியே இல்லாமல் என் கோவத்தையெல்லாம் மறுபடியும்
'சாத்துக்குடி'-யை நோக்கியே channelize பண்ணி விட்டுட்டேன் இப்பவும்.
அதேதாங்க நானும் சொல்றேன் சர்குணத்தை பத்தி தெரிஞ்சும் இப்படி அண்ணனை அடமானம் வெச்சுட்டாளே. உதய்க்காக அடிச்சாலும் சூரியக்காக அணைச்சுப்போம் அவங்களை.நீங்க சாத்துக்குடி பதிலா சற்குணம் பக்கம் வண்டியை திருப்பியிருக்கலாம்
ஆமா உதய் ' னா ரொம்பதான் பாசமா இருக்கார்.