Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Thazhampoo Vaasam Nee-24(amuthangalaal Nirainthen)

Advertisement

மஞ்சள் பட்டு...மஞ்சள் வளையல்கள்..பரிமாறின அழகு... அம்மு வை தூக்கி வைத்து சுற்றும் அழகு...எல்லாம் கணவன் காதலன் ஆக பார்த்தது எல்லாம் படிக்க படிக்க அழகு....

ஒரேஒரு idiot...
பளாரென அடி...
மனைவியிடம் உரிமை கொண்டாட வைத்து விட்டது....
படிப்பு ம் business ம் அடுத்து என்ன செய்ய இருக்கிறது????

Finely narrated...gently used words to describe...
Excellent..
enjoyed reading. ..
Thanks dear Kavipritha.... வாழ்க வளமுடன்
 
Last edited:
???

லிங்கா, நீ கைகளை சட்டு சட்டென பிடித்து பேசும் கலையை கைவிட்டு போனதுனாலதான், சக்தி உன் கன்னத்தில பளார் என ஒன்று விட்டாளோ?? ??

புடவை மடிப்பு எடுத்து கொடுக்க எதுக்கு லதாவை கூப்பிடற?? லிங்காவை கூப்பிட்டு இருக்கலாமே.. அவன் சூப்பரா புடவையே கட்டி கொடுத்து இருப்பானே.., ??

மாமனாருக்கு சொக்கு பொடி போட தெரியுது.. பொண்ணுக்கு போட தெரியலையா??? உன் பர்பாமென்ஸ் எல்லாம் சக்திகிட்ட காட்டு லிங்கா.. ?? ஸ்கூல் படிக்கிற புள்ளைய கல்யாணம் செய்துகிட்டு நான் பட்ர பாடு இருக்கே.. ??

 
Last edited:
Top