Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-20

Advertisement

அம்மு தான் என்னை இந்த கதைல ரொம்ப ஈர்க்குறா...அதுவும் அம்முக்கும் லிங்காக்குமான அந்த பாச இழை...அவ்ளோ அழகா இருக்கு....ரசகுல்லாவ ஒதுக்கினதுக்கே இவ்ளோ சந்தோஷமா....லிங்கா பொறுமையா தான் handle பண்றாங்க?..காவ்யா...என் பேர வச்சிருக்க காரணத்தாலேயே ரொம்ப பிடிச்சுது முன்னாடி..இப்ப உங்க எழுத்துனால பிடிக்கிறது.... அருமையான பதிவு kavipritha mam???
 
"யார் யாரோ என்னை எப்படியெல்லாமோ அடிச்சாங்க, என் பொண்டாட்டி நீ அடிக்கக் கூடாதா?"
ஆஹா, லிங்கா! குடும்பஸ்தன் ஆகுறதுக்கான பத்து பொருத்தமும் பக்காவா வந்திடிச்சி மச்சி உனக்கு...;)

ஒரு புகைப்படம் சக்தி யின் மனதில் திரைபோட்டிருக்க, ரசகுல்லாவை ஒதுக்கி வைத்த லிங்கா வின் இயல்பான செயல் அந்த திரையை விலக்கி விட்டது...
விரல் நுனி வரை 'பிங்க் ' கலராம் சக்தி...அப்போ லிங்கா இனி சக்தியை பிங்கி ன்னு கூப்பிடுவானோ:D

மனதை வருடும் எழுத்து...
அடுத்த பதிவிற்கு இப்போது இருந்தே காத்திருக்க ஆரம்பித்து விட்டேன். நன்றி கவி..
 
Last edited:
Top