திவ்யாவின் கணவன் சிவா சரியாக விசாரிக்கலையே
கூமுட்டை அக்கா புருஷனின் பேச்சில் சக்தி சமாதானம் ஆகி விட்டாள்
கூமுட்டை அக்கா புருஷனின் பேச்சில் சக்தி சமாதானம் ஆகி விட்டாள்
என்ன பண்ணுவான்...எனக்கே தெரியவில்லையே..பயமாக இருக்குபா...என்ன பண்ணுவாங்க..அன்னிக்கு அவன் சாராயம் குடிச்சான்
இன்னிக்கு இவள் பூச்சி மருந்து குடிக்கப் போறாளா?
செல்வி மருந்தைக் குடிச்சதும் அப்பனை எதிர்த்து பேசாத கோழைப் பயலுக்கு காரணமில்லாமல் சக்தியைத் திட்டும் முட்டாளுக்கு வீரம் வந்து மோகன் என்ன செய்யப் போறான்?
அவனும் பாவம் பா...ஏற்கனவே விசாரித்து இருக்கும் போது அதிகம் விசாரிக்க வாய்ப்பு இல்லையே..திவ்யாவின் கணவன் சிவா சரியாக விசாரிக்கலையே
கூமுட்டை அக்கா புருஷனின் பேச்சில் சக்தி சமாதானம் ஆகி விட்டாள்