Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 18

Advertisement

திவ்யாவின் கணவன் சிவா சரியாக விசாரிக்கலையே
கூமுட்டை அக்கா புருஷனின் பேச்சில் சக்தி சமாதானம் ஆகி விட்டாள்
 
அன்னிக்கு அவன் சாராயம் குடிச்சான்
இன்னிக்கு இவள் பூச்சி மருந்து குடிக்கப் போறாளா?
செல்வி மருந்தைக் குடிச்சதும் அப்பனை எதிர்த்து பேசாத கோழைப் பயலுக்கு காரணமில்லாமல் சக்தியைத் திட்டும் முட்டாளுக்கு வீரம் வந்து மோகன் என்ன செய்யப் போறான்?
என்ன பண்ணுவான்...எனக்கே தெரியவில்லையே..பயமாக இருக்குபா...என்ன பண்ணுவாங்க..
 
திவ்யாவின் கணவன் சிவா சரியாக விசாரிக்கலையே
கூமுட்டை அக்கா புருஷனின் பேச்சில் சக்தி சமாதானம் ஆகி விட்டாள்
அவனும் பாவம் பா...ஏற்கனவே விசாரித்து இருக்கும் போது அதிகம் விசாரிக்க வாய்ப்பு இல்லையே..
 
விதி கண்ணையும் மறைத்துவிடும் என்பது இதுதான் போல், சிவா மோகனை பட்றிய விஷயம் மேலோட்டமாக தான் தெரிந்து கொண்டான் போல என்ன செய்ய, ???
 
Top