AshrafHameedaT
Administrator
Part 1
ராஜராஜன் மனோவை பார்த்து, “ஆத்மன், அவரோட ஊருல இருக்குற ஏரில இருந்து தான் எங்க ஊருக்கு தண்ணி வருது”
“எங்க ஊர் பாசனம் அங்கே இருந்து தான். அவரோட கல்யாணம் நின்ன ஆத்திரத்துல தண்ணியே விடலை, பெரிய ஊர் கலவரம் ஆகிடுச்சு, உயிர் சேதமில்லை, ஆனா நிறைய அடிதடி, காயங்கள், சேதங்கள்”
“இந்த அடிதடி என்னவோ ஒரு பதினஞ்சு நாள் நடக்க, ஒரு பக்கம் போலிஸ், ஆர் டி ஓ விசாரணை, பஞ்சாயத்து எல்லாம் போச்சு, ஆனா ஆத்மன் தண்ணி வர விடலை”
Part 2
எங்களுக்கு தண்ணி வர்ற வழில அவங்க நிலம் இருக்கு, அதுல அவசரமா ஒரு சிவன் கோவிலை கட்ட அடிக்கல் போட்டுட்டார்.
அதுக்கு ஏதாவது பண்ணினா ஊர் மொத்தமும் தண்ணி இல்லாம கஷ்டப் படும், அதனால் பொறுமையா போயிட்டோம்... சொத்து தானே போனாப் போகுது”
Part 3
“சரி பண்ணியிருக்கலாமோ என்னவோ? ஆனா எங்களால முடியலை” என்று தோல்வியை பகிரங்கமாய் ஒத்துக் கொண்டார்.
எல்லாரும் எங்களை முன்ன பார்த்த மாதிரி பார்க்கலை. காசு இருந்து இல்லாம போறது எவ்வளவு பெரிய கொடுமைன்னு அதை அனுபவிக்கறவங்களுக்கு தான் தெரியும்.
Part 4
நாங்க வளர்ந்ததுல எங்க பசங்க பத்துல ஒரு பங்கு கூட வளரலை, இதோ இவன் அண்ணனுங்க படிக்கணும், அக்காங்க கல்யாணம்னு பதினெட்டு வயசுல இருந்து உழைக்கிறான்
ஏற்கனவே ராஜாக்கு அவன் அண்ணனுங்க ரைஸ் மில் வெச்சு குடுத்து ரெண்டு வருஷமாச்சு அதோட லோனை கூட அவனுங்க தான் கட்டுறானுங்க. அதுல வர்ற வருமானம் தான் எங்க செலவுக்கு. இப்போ அது கொஞ்சம் நல்லா வளர ஆரம்பிக்குது, அதுக்கே கரன்ட்ல பிரச்சனை பண்றான், வேலை தடைபடுது
Part 5
“இதோ உங்க தங்கையை உங்க கிட்ட ஒப்படைசிட்டோம். என்னவோ பார்த்துக்கங்க. தண்ணி பிரச்சனை திரும்பவும் ஊருக்கு வந்தா நீங்க தான் பார்க்கணும், நாங்க அவன் கிட்ட கீழ போய் பேச முடியாது”
ஊரு பிரச்சனை மட்டும் பார்த்தா போதும் எங்க பிரச்சனை நாங்க பார்த்துக்குவோம்
Part 6
எல்லோருக்கும் கொடுத்து கடைசியாய் தான் ராஜராஜனுக்கு கொடுத்தாள். எடுத்துக் கொண்டவனின் பார்வை அந்த தட்டில் பதிய வேறு டம்ளர் இல்லாததால் அனிச்சையாய் “உனக்கு” என்று கேட்டான்.
“நான் டீ குடிக்க மாட்டேன்”
“நீ சாப்பிடலைன்னு எக்ஸ்ட்ரா ஜூஸ் வாங்கி ஃபிரிட்ஜ்ல வெச்சேன், எடுத்துக்கோ” என்று குடிக்க ஆரம்பிக்க,
அவள் ஃபிரிட்ஜில் இருந்து பால் எடுத்த போதே பார்த்திருந்தால், இருந்த சோர்வில் உடனே குடித்தும் இருந்தாள். “நான் குடிச்சிட்டேன், அதுதான் எனர்ஜெடிக்கா இருக்கேன்” என்று சொல்ல,
Part 7
“என்ன பண்ண போற அங்கை?”
“அப்பாக்கிட்ட தான் இதை கேட்கணும் அண்ணா”
“என்ன அப்பா கிட்டையா?”
“ம்ம்”
“என்ன அங்கை நடக்குது?”
“நான் சொல்ல முடியாது அண்ணா, அப்பா தான் சொல்லணும்”
எண்ணமும் ஆக்கமும்
மல்லிகா மணிவண்ணன்
ராஜராஜன் மனோவை பார்த்து, “ஆத்மன், அவரோட ஊருல இருக்குற ஏரில இருந்து தான் எங்க ஊருக்கு தண்ணி வருது”
“எங்க ஊர் பாசனம் அங்கே இருந்து தான். அவரோட கல்யாணம் நின்ன ஆத்திரத்துல தண்ணியே விடலை, பெரிய ஊர் கலவரம் ஆகிடுச்சு, உயிர் சேதமில்லை, ஆனா நிறைய அடிதடி, காயங்கள், சேதங்கள்”
“இந்த அடிதடி என்னவோ ஒரு பதினஞ்சு நாள் நடக்க, ஒரு பக்கம் போலிஸ், ஆர் டி ஓ விசாரணை, பஞ்சாயத்து எல்லாம் போச்சு, ஆனா ஆத்மன் தண்ணி வர விடலை”
Part 2
எங்களுக்கு தண்ணி வர்ற வழில அவங்க நிலம் இருக்கு, அதுல அவசரமா ஒரு சிவன் கோவிலை கட்ட அடிக்கல் போட்டுட்டார்.
அதுக்கு ஏதாவது பண்ணினா ஊர் மொத்தமும் தண்ணி இல்லாம கஷ்டப் படும், அதனால் பொறுமையா போயிட்டோம்... சொத்து தானே போனாப் போகுது”
Part 3
“சரி பண்ணியிருக்கலாமோ என்னவோ? ஆனா எங்களால முடியலை” என்று தோல்வியை பகிரங்கமாய் ஒத்துக் கொண்டார்.
எல்லாரும் எங்களை முன்ன பார்த்த மாதிரி பார்க்கலை. காசு இருந்து இல்லாம போறது எவ்வளவு பெரிய கொடுமைன்னு அதை அனுபவிக்கறவங்களுக்கு தான் தெரியும்.
Part 4
நாங்க வளர்ந்ததுல எங்க பசங்க பத்துல ஒரு பங்கு கூட வளரலை, இதோ இவன் அண்ணனுங்க படிக்கணும், அக்காங்க கல்யாணம்னு பதினெட்டு வயசுல இருந்து உழைக்கிறான்
ஏற்கனவே ராஜாக்கு அவன் அண்ணனுங்க ரைஸ் மில் வெச்சு குடுத்து ரெண்டு வருஷமாச்சு அதோட லோனை கூட அவனுங்க தான் கட்டுறானுங்க. அதுல வர்ற வருமானம் தான் எங்க செலவுக்கு. இப்போ அது கொஞ்சம் நல்லா வளர ஆரம்பிக்குது, அதுக்கே கரன்ட்ல பிரச்சனை பண்றான், வேலை தடைபடுது
Part 5
“இதோ உங்க தங்கையை உங்க கிட்ட ஒப்படைசிட்டோம். என்னவோ பார்த்துக்கங்க. தண்ணி பிரச்சனை திரும்பவும் ஊருக்கு வந்தா நீங்க தான் பார்க்கணும், நாங்க அவன் கிட்ட கீழ போய் பேச முடியாது”
ஊரு பிரச்சனை மட்டும் பார்த்தா போதும் எங்க பிரச்சனை நாங்க பார்த்துக்குவோம்
Part 6
எல்லோருக்கும் கொடுத்து கடைசியாய் தான் ராஜராஜனுக்கு கொடுத்தாள். எடுத்துக் கொண்டவனின் பார்வை அந்த தட்டில் பதிய வேறு டம்ளர் இல்லாததால் அனிச்சையாய் “உனக்கு” என்று கேட்டான்.
“நான் டீ குடிக்க மாட்டேன்”
“நீ சாப்பிடலைன்னு எக்ஸ்ட்ரா ஜூஸ் வாங்கி ஃபிரிட்ஜ்ல வெச்சேன், எடுத்துக்கோ” என்று குடிக்க ஆரம்பிக்க,
அவள் ஃபிரிட்ஜில் இருந்து பால் எடுத்த போதே பார்த்திருந்தால், இருந்த சோர்வில் உடனே குடித்தும் இருந்தாள். “நான் குடிச்சிட்டேன், அதுதான் எனர்ஜெடிக்கா இருக்கேன்” என்று சொல்ல,
Part 7
“என்ன பண்ண போற அங்கை?”
“அப்பாக்கிட்ட தான் இதை கேட்கணும் அண்ணா”
“என்ன அப்பா கிட்டையா?”
“ம்ம்”
“என்ன அங்கை நடக்குது?”
“நான் சொல்ல முடியாது அண்ணா, அப்பா தான் சொல்லணும்”
எண்ணமும் ஆக்கமும்
மல்லிகா மணிவண்ணன்