ஆத்மன் வந்தால் நீ எதுக்கு பயந்துக்கறே,
ராஜா
மொடக்குவாதம் புடிச்ச உன்னோட
பெரியப்பா சுவாமிநாதன் வர மாட்டார்
லட்சுமணனான உங்கப்பாவும் வர மாட்டார்
So, அவனுங்களை நீயே சமாளி ராஜன்
பொண்டாட்டிய எந்த இடத்திலையும் யார்கிட்டையும் விட்டு கொடுக்காத நீ அவளோட குடும்பத்து கிட்ட மட்டும் செமையா எகிரிட்டு திரியற ராஜா... இதுக்கு இருக்கு உனக்கு....