இந்த எபிசொட் வரட்டும் ஜோ .... அதுக்கு அப்புறம் பார்க்கலாம்
எப்படி சேருவாங்க? any guess?
இந்த எபிசொட் வரட்டும் ஜோ .... அதுக்கு அப்புறம் பார்க்கலாம்
எப்படி சேருவாங்க? any guess?
ரொம்ப கோபத்தில் இருக்கும் போது புடிச்சி நிறுத்துறதை விட விட்டு பிடிக்கிறது நல்லது.....ப்ரீ கேப்பே இப்படி இருக்கே...!
வெல் .. , கண்டிப்பா பிரிவு நிச்சயம் போல...
ஆனா, அப்பா அன்பழகன் இருக்காரே, பிரிய விட்டுடுவாரா என்ன?
பொண்ணு ஓடிப்போனா, அந்த ரணம் / அவமானம் பெத்தவங்களுக்கு எப்போதும் இருக்கும்.
காலம் பூரா அந்த பேச்சும் இருக்கும். மாத்த முடியாது. பணம் காசை இட்டு ரொப்பிட்டா எல்லாமும் சரி ஆயிடுமா என்ன?
சீர் ... இத்தனை வருஷமா செய்யலை, சோ இப்பவும் செய்ய தோணலை.
உறவுகளுக்குள்ள பள்ளம் விழுந்தா... முறை சீரெல்லாம் எதிர்பாக்க முடியாது.
ஆனா,இப்போ சம்பந்தியாச்சேன்னு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். அந்த மரியாதையாவது கொடுத்திருக்கலாம்.
அங்கை.. உறவுச்சிக்கல்கள் தெரியாத, நினைத்ததை நினைத்தவாறு, நினைத்த இடத்தில் பேசும் பெண்.
ராஜராஜன், யதார்த்தமான ஈகோ நிரம்ப உள்ள கணவன்.
மல்லி .... கண் முன்ன கதாபாத்திரங்களை கொண்டு வரீங்க..
kudos ...
Last எபி ல அவன் தான் முடிச்சுடுவோம்னு சொன்னானே????shall I ?
தற்காலிக பிரிவு...
மலைக்கு போய் வந்ததும்.... மொத்த குடும்பமும் டெஹ்ராடூன் போயி டேரா போடுவாங்க..
ராஜராஜன் & அங்கை மாத்தி மாத்தி சாமியாடுவாங்க.. அப்பறம் சரியாடுவாங்க..
GN .. ஜோ
நான் ஒரு guess வச்சிருக்கேன்.......இந்த எபிசொட் வரட்டும் ஜோ .... அதுக்கு அப்புறம் பார்க்கலாம்
Last எபி ல அவன் தான் முடிச்சுடுவோம்னு சொன்னானே????
அப்போ அது மலைக்கு போறதை முடிச்சிப்போம் இல்லையா????
குடும்பமா டேரா போட விக்ரமன் படமா எடுக்கிறோம்???
நான் சொல்லமாட்டேன்......Sollunga
Chinna ?ahhh
Paapom
நான் சொல்லமாட்டேன்......
நீ சொல்லு நான் சொல்றேன்......