அடேய் மாதவன்
பக்கத்தில் இருக்கிற கடையில் வாழைப்பழம் வாங்க ஒரு மணி நேரமா?
மாதவன் பார்க்குக்கு எதுக்கு போறான்?
மதுமிதாவைப் பார்க்கவா?
அண்ணாமலையின் ப்ரெண்ட்தானே
சட்டுபுட்டுன்னு பேசி கல்யாணம் செய்யும் வழியைப் பாரு, மாதவா
எம்பிஏ படிச்ச பையன் அண்ட் கடை நல்லா போகுதுன்னு தெரிஞ்சவுடனே தணிகாசலம் பொண்ணு கொடுக்கிறேன்னுட்டாரே
நீ சிக்காதே மாதவன்
அப்புறம் மதுப் பொண்ணுக்கு என்ன பதில் சொல்வாய்?
பார்வதிக்கு எதுக்கு இவ்வளவு அவசரம்?