Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 26

Advertisement

:love: :love: :love:

அமுதாக்கு ராஜி தேவிக்கு லாவண்யா.......
எப்படியோ எல்லோரையும் சொந்த பந்தமா சேர்த்துட்டாங்க.......
ராஜிக்கு அப்பா கிடைச்சாச்சு.....
அமுதா தனி வழி...... அவங்களுக்கு சந்தோசமான வழி.......

அமுதாவின் இந்த நிலைக்கு ராஜனும் தண்டபாணியும் எப்படி காரனோ அது போலவே அவர்களின் சந்தோசமா வாழ்க்கைக்கு மாறனே காரணம்......
தம்பி தம்பினு கூப்பிட்டு தம்பி மாதிரியே நடந்துக்குறான்......

இனியாச்சும் எல்லோரையும் விட்டுட்டு ராஜி கிட்ட அந்த சந்தோஷமான விஷயம் என்ன னு கேளுப்பா........
Thanks Jo sis..
 
எல்லாம் நல்லாத்தான் இருக்கு
ஆனா அமுதாவ நினைத்து
மனசு சங்கடப்படத்தான் செய்யுது
Amuthavai maran parthukuvan.. thanks Saroja sis.
 
???

எல்லாரும் ஒரே குடும்பமா சந்தோஷமா இருக்காங்க.. ஆனா அமுதா மட்டும் பாவம்.. அன்னிக்கும் குழந்தையோட தனியா.. இன்னிக்கும் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்து தனியா.. ஆனாலும் மாறன் அமுதாவுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்யுறது அருமை...
Thavarugal sari seiyalam.. ezhappugal thirumba kidaikadhu thaney.. Thanks Sindhu sis..
 
Top