Thanks Jo sis..
அமுதாக்கு ராஜி தேவிக்கு லாவண்யா.......
எப்படியோ எல்லோரையும் சொந்த பந்தமா சேர்த்துட்டாங்க.......
ராஜிக்கு அப்பா கிடைச்சாச்சு.....
அமுதா தனி வழி...... அவங்களுக்கு சந்தோசமான வழி.......
அமுதாவின் இந்த நிலைக்கு ராஜனும் தண்டபாணியும் எப்படி காரனோ அது போலவே அவர்களின் சந்தோசமா வாழ்க்கைக்கு மாறனே காரணம்......
தம்பி தம்பினு கூப்பிட்டு தம்பி மாதிரியே நடந்துக்குறான்......
இனியாச்சும் எல்லோரையும் விட்டுட்டு ராஜி கிட்ட அந்த சந்தோஷமான விஷயம் என்ன னு கேளுப்பா........