Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 21

Advertisement

:love::love::love:

அய்யோ இந்த ராஜன் லூசா??? இப்போ தான் இளமை திரும்புதா???
செய்யவேண்டிய நேரத்தில் தவற விட்ட காதலுக்கு இன்னொருத்தியோட வாழ்ந்த பின் மரியாதையா???

அப்போ இவரு ரெண்டு பேருக்கும் உண்மையா இல்லை........
அமுதா அமுதானு உருகி கிட்டே தேவியை யோசிக்கிறார்......

தேவி நிஜமாவே வீட்டுக்காரர் சந்தோஷத்துக்காக செய்தாங்கனா ஏன் அங்கே இருந்து பொய் சொல்லி பாதியில் ஓடிப்போறாங்க???
என்ன தான் அமுதாவோட இடத்தில ராஜனுக்கு ரெண்டாவதா இருந்தாலும் அமுதாவோட தன் வீட்டுக்காரரை பங்குபோட முடியலைத்தானே???

இந்த லூசு நந்தினியை சொல்லணும்......
ரெண்டு அம்மாக்களின் மனசை கொன்றது தான் மிச்சம்........
Rajan எதற்காக கல்யாணம் செய்துக்கிட்டார்னு அடுத்த எபி ல சொல்வார்.. thanks Jo sis..
 
நீங்க ராஜனை காலி பண்ண போறீங்கனு நினைச்சா ரொமான்சா போயிடுச்சு இந்த எபி. சூப்பர் கிரிஜா
கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரி ஆகிடும்னு ராஜன் நெனைச்சிட்டிருக்கார். அமுதா ராஜனை எதுக்குவாரா? அமுதா மனசுல என்ன இருக்குனு இதுக்கு மேலதான் தெரியும். Thank u so much Neela sis..
 
Last edited:
Top