Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 18

Advertisement

:love: :love: :love:

இவங்க ஏன்னா ஆளாளுக்கு ஆகாயத்துல கோட்டை கட்டுறாங்க.......
பொண்ணுக்கு அம்மாவோட வாழ்க்கை போன வருத்தம் இருந்தாலும் அவ ராஜன் கிட்ட எதிர்பார்க்கிறதெல்லாம் தப்பில்லையா???
யார் மிரட்டினாலும் அவர் கிட்ட சொல்லியிருக்கணும் அப்போ......
பயந்து அவரை விட்டு போய்ட்டாங்க......
இப்போ போய் தாலி குங்குமம்???
கல்யாணம் ஆனதும் அம்மாவோட கஷ்டம் உணரமுடிந்தாலும் அது முடிந்து போன வாழ்க்கை தானே???

இப்போ அவரோட வாழ்க்கையிலும் ஒரு பொண்டாட்டி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க.......
என்ன தான் அமுத போனதால எனக்கு கிடைத்த வாழ்க்கைனாலும் ராஜியை ஏத்துக்கலாம்...... ராஜனையும் மன்னிக்கலாம்........
பிசினஸ் விஷயமா போற மாதிரி நினைச்சுக்கிறேன்-றது சரியில்லை........

இப்போ பொண்ணு வார்த்தைக்காக அமுதாக்கு தாலி குங்குமம் எல்லாம் கொடுக்கிறேன் னு நினைப்பதை அமுதா ஏத்துப்பாங்களா???
கண்டிப்பா மாட்டாங்க......
விரக்தி வந்தாச்சு....... வலுக்கட்டாயமாய் அமுதா விஷயத்தில் நுழைந்தால் ராஜி அம்மாவையே இழக்க நேரிடும்.....

டேய் மாறா நீ என்னடா பண்ணப்போற???
இந்த ராஜன் சரியான லூசு தான்.......
நந்தினி எதுவும் வேண்டாம்தானே சொன்னா.. திரும்ப திரும்ப கேட்கவும்.. அவளுக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டுட்டா.. இனி என்ன நடக்கும் பார்ப்போம்.. Thanks Jo sis..
 
Last edited:
Top