Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 15

Advertisement

Nice update

சின்ன வயசிலேயே ராஜனை துறந்து அமுதா தன் மகளுக்காக ஒரு தவ வாழ்க்கைதான் வாழ்ந்து இருக்காங்க.. இப்ப வந்து அவங்களை மாற சொல்றதும் நியாயம் இல்லை..

மாறன் & நந்தினி ரெண்டு பேரோட பிணக்கம் போய் எப்ப இணக்கம் ஆவாங்களோ??
 
Last edited:
:love: :love: :love:

அமுதா ரொம்ப ஸ்டெடி..... எதுக்கும் மசியுறதா இல்லை......
அவங்க விருப்பு வெறுப்பு அவங்க-பொண்ணு வாழ்க்கை எல்லாமே சொல்லியாச்சு மருமகனுக்கு.....
மருமகன் என்ன செய்ய போறான்???

ராஜிக்கு செய்யுற தப்பு புரியுது......... இருந்தாலும் இவன் ரொம்ப முறுக்குறதால அவளுக்கும் கோபம் போகலை......
நிறைய ஆண்கள் எப்போவும் வீட்டுல எல்லோரும் சொல்றதை கேட்டுப்பாங்க சமாதானமும் சொல்வாங்க.......
ஆனால் பொண்டாட்டிக்கு பண்ணனும்னா ஈகோ தலையை தூக்கும்.....
அவ தானே தப்பு பண்ணினா நான் ஏன் இறங்கணும் னு.......
மாறா நீ மட்டும் வித்தியாசமாவா இருக்க போற???
Maranum seekiram sariaagiduvan sis.. but amuthakaga maran enna seiya pogiran? Parkalam.. thanks jo sis
 
Top