Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Manam Malarum Oosai 3

Advertisement

கம்ப்ளைண்ட் கொடுக்கிறதால ஆதிக்கு எதுவும் பிரச்சனை வராம இருக்கனும் கடவுளே....காஞ்சனா அப்பா என்ன மனிதரோ.....தாய் வீட்டு வழி சொந்தம் பொய்த்து போனாலும் கணவர் வழியில் அருமையான சொந்தங்கள் காஞ்சனாக்கு கிடைத்துள்ளனர் ...
ஆமாம்..நன்றி அமுதா sis.
 
இளங்கோ நினைக்கிறது சரி தான், ஆனா மாட்டினவனங்க எப்படின்னு தெரியலையே.

மகள அம்போன்னு விட்டுட்டு இருக்க எப்படி தான் மனசு வருதோ?
நன்றி JRJR sis.
 
Top