Nice epDear freinds,
Here is the next episode, padicitu karuththu sollunga, thanks for ru cmnts and likes friends. ?
Manam Malarum Oosai 12.1 - Tamil Novels at TamilNovelWriters
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 12 ஏழு மிஸ்டுகாலா.? என பதறியவன்.. ‘போன் செய்திருந்திங்களாப்பா..? இப்போதான் பார்த்தேன்.. அம்மா.. பட்டு.. தாத்தாலாம் நல்லாயிருக்கங்கதானப்பா.?” என இரவு பதினொரு மணிக்கு கேட்டான் அதிரூபன். ‘ரூபா.. ராமசாமி..” எனும்போதே.. ‘அவருக்கென்னப்பா.? திரும்பவும்...tamilnovelwriters.com
Manam Malarum Oosai 12.2 - Tamil Novels at TamilNovelWriters
இரண்டு மணிநேரமாய் நடந்துகொண்டிருந்த பிரச்சனையை பத்து நிமிடத்தில் தீர்வு கண்டுவிட்டானே என வியக்காமல் இருக்க முடியவில்லை. ம்.. அபிமன்யு கர்ணா மாமாவை விட நீ வல்லவன்தான்.. என பெருமையாய் நினைத்திருந்தவளை.. ‘ஆதி..” என்ற காஞ்சனாவின் அழைப்பில் கவனம் களைய.. ‘உன்ன கூப்பிடறாங்க வாடா..” என பேத்திக்கான...tamilnovelwriters.com