என்ன கிரிஜா போறபோக்கில இரண்டு வருஷம்னு எழுதிட்டிங்க...ஓ அப்போ இனி நிலா கலையரசன் கதை தானா? கலை குடும்பம் பத்தி கொஞ்சம் எழுதுங்க..அந்த செல்வராணி சகோதரிங்க இப்ப கலை கிட்ட எப்படி நடந்துக்கறாங்க..சட்டென கதையை முடிச்சிடாதீ்ங்க...மறுபடியும் லாக்டௌன் வேறு..மனதை ரிலாக்ஸ் பண்றதுக்கு நீங்க எழுதற கதைகள் தான் உதவுகிறது...