ரொம்ப அருமையான பதிவு
கதிர் கோபம் இருந்தாலும்
கடமையை சரியா செய்றான்
பணமும் போயி உடம்பும்
சரியில்லாம பாவம்தான் குமாரு
பாஸ்கர் நல்ல மனுசன்
இத்தனை கஷ்டத்துல கூடவே இருந்து
இருக்காறு
அப்பாவின் கவலை மனச
பத்தி கதிர் சொல்றது அருமை
கலை ரெண்டு வருஷமா
இப்படி தான் போன்ல அசரீரி
போல நிலாவின் குரல்
கேக்கறானா