Nice update..
லிங்காவுக்கு, தானாவே ஒரு பொறுப்பு வந்துருச்சே..
இளங்கோவே தன்னோட பிரச்னையை எதிர் கொள்ள முடியாம, ஏதோ ஒரு அவசரத்துல ஒரு தப்பு பண்ணிட்டாரு.. லதா, அதையே நினைச்சுகிட்டு இருக்காம அவருக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கலாம்... அவர் பண்ணியது தப்புதான்.. இல்லைங்கல... ஆனாலும் இந்த மாதிரி நேரத்துல அவங்க குற்ற உணர்ச்சியில இருந்து வெளிய வர்றதுக்கு, அவங்க குடும்பத்தோட ஆதரவு ரொம்பவே அவசியம்.. லதா இனிமேலாவது கொஞ்சம் பார்த்து ஆதரவா இருக்க முயற்சிக்கலாம்...
சொந்தமா கம்பெனி வச்சு இருப்பவர்களுக்கு, அந்த தொழிலார்கள், போனஸ், சம்பளம் கொடுக்கறது எல்லாமே ஒரு ஸ்பெஷல் தான்..
நம்மைப் போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை எண்ணும்
நீயும் நானும் ஓர் தாய்ப் பிள்ளை
தம்பீ உந்தன் உள்ளம்தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய்க் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கைகூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க