நட்புக்களே,
ஊடலில் தொடங்கும் காதலின் கதை. கணவனின் பொய்யால் மட்டுமே அவர்களின் காதல் நிலைபெற்றது எனும் கோபத்தில் உழலும் மஹிமாவை காதலால் அரவணைக்கும் கணவன் சுசீந்திரன்.
உருவகேலியை சாரமாக்கி பின்னப்பட்ட காதல் கதை. பாரதியும் கண்ணம்மாவுமாக பாரதியின் கவி கொண்டு காதலால் கட்டப்பட்ட கதை இது.
பிடித்திருந்தால் வாக்களியுங்கள் நட்புக்களே.
ஊடலில் தொடங்கும் காதலின் கதை. கணவனின் பொய்யால் மட்டுமே அவர்களின் காதல் நிலைபெற்றது எனும் கோபத்தில் உழலும் மஹிமாவை காதலால் அரவணைக்கும் கணவன் சுசீந்திரன்.
உருவகேலியை சாரமாக்கி பின்னப்பட்ட காதல் கதை. பாரதியும் கண்ணம்மாவுமாக பாரதியின் கவி கொண்டு காதலால் கட்டப்பட்ட கதை இது.
பிடித்திருந்தால் வாக்களியுங்கள் நட்புக்களே.