

கடந்து விடுவாளா...?
அவளின் உடல் வேதனை வேறு எப்படி சமாளிப்பாள்...? என்று ஆயிரம் யோசனைகள்...

அவளுடைய பொறுமையும்... விவேகமும்... வாவ் என வாய்பிளக்கச் செய்கிறது...
படிப்பில்லாத பெண்கள் கூட விரைவில் வெளியே வந்துவிடுகிறார்கள்... படித்த பெண்கள் அந்த நொடியிலேயே வேதனையோடு தேங்கி விடுகிறார்கள்...

வாழ்க்கையை கடந்து போக வழித்துணை...




வாழ்க்கையை கடக்க முடியாத பெண்களுக்கு ஒளிவிளக்கு...


ஆனால் வாழ்க்கையில் ஜெயித்து விட்டாள்...
Last edited: