விழிகள் வழி மாறியதோ
நம்ம சிபி, ஸ்ரீ, மது, அப்றம் கடாமீசை, பட்டு பாட்டி எல்லாரும் போட்டில வின் பண்ணிட்டாங்க
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியான தருணம் friends.
நீங்க எல்லாரும் இல்லன்னா இந்த வெற்றி சாத்தியமில்லை.
தளத்துக்கு புதுசா இருந்தாலும் என்னையும் உங்கள்ள ஒருத்தியா ஏத்து, என் கதையும் வெற்றி பெறச் செய்ததுக்கு என் மனமார்ந்த அன்புளும் நன்றிகளும் friends.
வேற என்ன சொல்லன்னு தெரியல. எழுத்து உலகத்தில இது என்னோட ரெண்டாவது வெற்றி. ரொம்ப ரொம்ப சந்தோசமா feel பண்றேன்.
தொடர்ந்து உங்கள் love and sopport கொடுங்க. என்று உங்கள் ஆதரவை நாடி நான் உங்கள் ஜெநிஷா தீன்
நம்ம சிபி, ஸ்ரீ, மது, அப்றம் கடாமீசை, பட்டு பாட்டி எல்லாரும் போட்டில வின் பண்ணிட்டாங்க
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியான தருணம் friends.
நீங்க எல்லாரும் இல்லன்னா இந்த வெற்றி சாத்தியமில்லை.
தளத்துக்கு புதுசா இருந்தாலும் என்னையும் உங்கள்ள ஒருத்தியா ஏத்து, என் கதையும் வெற்றி பெறச் செய்ததுக்கு என் மனமார்ந்த அன்புளும் நன்றிகளும் friends.
வேற என்ன சொல்லன்னு தெரியல. எழுத்து உலகத்தில இது என்னோட ரெண்டாவது வெற்றி. ரொம்ப ரொம்ப சந்தோசமா feel பண்றேன்.
தொடர்ந்து உங்கள் love and sopport கொடுங்க. என்று உங்கள் ஆதரவை நாடி நான் உங்கள் ஜெநிஷா தீன்