சொல்ல வார்த்தை யே இல்ல... ஒரு மாதிரி சிக்கலான உறவு.... ஆனா அதை சொன்ன விதம்.... வேற லெவல்...
டிவோஸ் பண்ணிட்டு 2வது கல்யாணம் பண்ணா சட்ட படி சரி அதுவே டிவோஸ் பண்ணாமல் செய்தா தப்பு... செம பாயிண்ட்....
முத்தையா ஒரு பாவப்பட்ட ஜீவன்... எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி மங்கை தான் ஆனா இப்போ சுய நினைவே இல்ல என்ன சொல்ல