❤காதல் மழலை அவள் மணவாளன்❤25 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤25 இரவு… சங்கரும், ஜோதியும் தூங்கிக் கொண்டிருந்தனர். நேரம் பன்னிரெண்டை தாண்டியது, ஆனால் சாமி தூங்காமல் முழித்திருந்தான், லலிதா தூக்கம் களைந்தமையால் சிறுநீர் கழிக்க எழுந்தாள். மறுபடியும் படுப்பதற்கு வந்தவள், தூங்காமல் முழித்திருந்த கணவனை கண்டாள். “என்னங்க...
tamilnovelwriters.com