❤காதல் மழலை அவள் மணவாளன்❤19 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤19 கோவிலிற்கு போவதற்காக கிளம்பி வருவதாக மாமியாரிடம் சொல்லியவள் தன் அறைக்குள் சென்றாள். நளன் மதியம் வந்ததில் இருந்து நன்கு தூங்கியதால், எழுந்துக் குளித்துக் கொண்டிருந்தான். ஞாயிறு மதியம் மட்டுமே அவனின் பகல் தூக்கம். தமயா புடவையை சரிசெய்துக் கொண்டிருந்தாள் கண்ணாடியை...
tamilnovelwriters.com