❤காதல் மழலை அவள் மணவாளன்❤07 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤07 “நாளைக்கு பூரிப் போட்டு தரேன், இன்னைக்கு தோசை ஊத்திட்டேன் பசங்களா சாப்புடுங்க”என்றாள் தமயா கிட்டதட்ட கெஞ்சிய நிலையில். சங்கர்”பெரியம்மா! அம்மா எங்க…?”என கேட்டான். “அவங்க கோயிலுக்குப் போனாங்க இன்னும் வரலப்பா” “அவங்க வந்ததும் நான் சாப்புட்டுக்குறேன்”என எழுந்து...
tamilnovelwriters.com