காமெடி சொன்னா மட்டும் அப்படியே சிரிச்சுடுவானாக்கும்... நமக்குன்னே வர்ரானுங்க...
கல்யாணம் நின்னு போனதால தான் இப்படி குடிச்சுட்டு சுத்திகிட்டு இருக்கானா.... மீரா ஒரு வாய்ப்பு குடுத்தும் சிக்கிட்டியே..
இருந்தாலும் கொஞ்சம் நல்லவனா தான் தெரியுறான்...
வீரனார் என்ன சொல்ல.... பொண்ணு வாழ்க்கையை விட அரசியல் செல்வாக்கு முக்கியமா போச்சு...