Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 20

Advertisement

பாவம் அந்த பிள்ளை
சமாளிக்க முடியாமல் அம்மா
வீட்டுக்கு வந்துட்டா
இனி புருசன எப்படி சமாளிக்க
 
தெய்வானை சரியா சொன்னாங்க... வளர் பேசுனதுக்காக இவ வீட்டை விட்டு வந்துருக்கக் கூடாது... சர்வாக்கு தெரிய வரும் போது நிச்சயம் பீல் பண்ணுவான்... 😔
இன்பா அம்மாக்கு ஷாலினிக்கு நம்பிக்கை கொடுக்குற மாதிரி பேசுனது தப்புனு இப்போவாவது புரிஞ்சதே.. 😐
Nice update 😍😍😍

Thank you 😊 sis ❤️
 
இப்பவும் கீர்த்தி செய்தது சரி இல்லை.. தாய்மை, mood swing இருக்கும்...
சர்வா என்ன செய்ய போராரோ...

Interesting update ❤👍

Thank you sis ❤️😊
 
Top