பரவாயில்லை ஒரு விதத்துல ஷாலினி வளரோட பொண்ணுன்னு நிரூபிச்சிட்டா. எதைப் பத்தியும் யாரைப் பத்தியும் ரோசிக்காம வாயை வுடறது வளரோட பழக்கம். அதேமாதிரி ஷாலினி பெத்தவங்ககிட்ட பேசாம வந்தவங்ககிட்ட பேசி தேவையில்லாத சங்கடத்தை சண்டையை உருவாக்கிட்டா. சதீஷா உன்ற எதிர்காலம் ரொம்ப பிரைட் டா இருக்கப்போறது கண்கூடா தெரியுதுப்பா தெரியுது.