Rendume parallel sis..Good. Shyama has unravelled the case. Kidnapping case Shyama handle pannuvaala ? Or after marriage?
Rendume parallel sis..Good. Shyama has unravelled the case. Kidnapping case Shyama handle pannuvaala ? Or after marriage?
Appadi ippo thann relax ah irukuமக்களே,
நானே யோசிக்காததை எல்லாம் நீங்க யோசிச்சு மெர்சல் ஆக்குறீங்களே..கதையின் இறுதிவரை மகிழன் ஒரு ரொமேன்டிக் ஹீரோ தான்.
அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து தானே படிச்சு சீபிஐயில் வேலை பார்க்கும் யாருக்கும் பயப்படாத ஒருத்திக்கு,
மகிழனின் காதல் கல்யாணம் இதெல்லாம் எப்படியிருக்கும்னு தான் சொல்ல முயற்சி பண்ணிருக்கேன்.
சிம்பிளா,ஒரு பொண்ணு எதிர்பார்க்குற அதீத காதல் அரவணைப்பு எல்லாமே இங்கே மகிழனோட எதிர்பார்ப்பா இருக்கும்
அவளுக்கு அதெல்லாம் புரிஞ்சாலும் சாதாரணமாய் உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியாத அதே நேரம் அவனோட உணர்வுகளை மதிச்சு எப்படி வாழ்க்கை நகருதுங்கிறது தான் கதை.
இதில் அவளோட வேலையின் காரணமா வர்றது தான் இன்வெஸ்டிகேஷன் பார்ட்.
சோ எம்வீ எப்பவும் குட் பாய் தான்..
https://tamilnovelwriters.com/பரிபாஷை-10/