வேள்வி செய்கிறாய் விழியிலே – 3.2

Advertisement

முதலில் ரொம்ப தேங்க்ஸ், இரண்டு முறை படித்தற்கு!!
அப்புறம் b/w பாடல்களுக்கு இடையில் வந்த , அந்த அஜீத் பாட்டு உங்களுக்காகவே செய்த இடை செருகல்!! ஆரம்பம் முதல் comments மூலம் என்னை motivate செய்யும் உங்களுக்கான ஒரு நன்றி!! தொடர்ந்து படித்து comment செய்து support பண்ணுங்க!!
Thank you so much nga sister 😍😍
எனக்கு பிடித்தமான பாட்டு எபியில் எழுதியதற்காக 🤗🤗🤗🤗
 
Last edited:
ரகுவின் பெரியப்பா -அந்த காபி பிரியர் பெயர் ரெங்க நாதன்!!! மதுவோட மாமா பேர் தான் ராமச்சந்திரன்!!
இனி கதை படிக்கும் போது பெயர்களையும் சரியாக ஞாபகத்தில் வச்சுக்கறேங்க சிஸ்டர்.
இப்போ சரியா எடிட் பண்ணிட்டேன்🙃🙃🙃
 

Advertisement

Advertisement

Back
Top