கீர்த்தனை கதை முழுக்கவே அன்று இன்றுல தான் போகும். விடாது கருப்பு ருத்ர வீணை பாதிப்புல எழுத முயற்சி செஞ்சது? கண்டிப்பா unusual தான். அதான் அப்படி எழுத தோணுச்சு அந்தக் கதையில.அட ஒரு இடம்ல சொன்னேங்களே, i forgot! ஹீரோயின் இன்று, ஹீரோ அன்று, நான் உடனே சஹானு போய்ட்டேன் ???
அந்த concept கொஞ்சம் unusual in our society இல்லையா, அதான் கேட்டேன praveen. ?