Nice update
Irukkathaa kavi... ore pullai ma... adhuvum paasakkaara pullaiகதையில் எல்லாருமே ஸ்கோர் பண்ணிடறாங்க?...கோமதி கலக்கிடாங்க....அவங்களோட பிரச்சனை என்னன்னு அவங்களுக்கே புரியுதே..அதுவே பெரிய விஷயம்தான்.இதுல கைல கால்ல விழுந்து கல்யாணம் பண்ணி வைப்பாங்களாமே..பிள்ளை மேல் ரொம்ப பாசம் போல...last lines Sema... அருமையான பதிவு அக்கா
Konjam late aanaalum edho varuthey ippavachamஆக புத்தி வந்தாச்சு எல்லாருக்கும்.
Overa pesinadhu Gomathy thaane? Adhunaalathaana ponnu tharamaattennu ponar kailasam? Appo Gomathy kaalula vizhathaanae venum ????
ரெண்டு அப்பாக்களும் பேசி கல்யாணத்துக்கான first ஸ்டெப் எடுத்து வைக்குறாங்க.. ??
கோமதி அம்மாவும் முயற்சி எடுக்குறாங்களே. நல்ல விஷயம் தான்..??? அவங்க சின்ன வயசுல இருந்தே ஜோசிர்க் கிட்டயே எல்லாம் கேட்டு அதுபடியே நடந்து பழக்கம் ஆயிருச்சு.. இப்ப இந்த கல்யாண விசஷயத்துல ஜோசியர் இப்படி சொல்லவும் அதை மீறி செய்யுற துணிச்சல் இல்லை.. ??? இப்ப கடைசியில பையனோட சந்தோஷத்துக்காக மஞ்சரியோட அப்பா அம்மா கால்ல விழவும் தயாரா இருக்காங்க..???? இப்ப எல்லாமே அந்த கடங்காரன் ஜோசியர் சொல்றதுல தான் இருக்கு.. அவன் என்ன சொல்ல போறானோ???? ????
வாவ் ராகவன் & விக்ரம் bonding சூப்பர்.. அவங்களுக்காக.. ????
விக்ரம் சில எபிசோடில் காணவில்லை என்று யாராவது கேட்டாங்க போல அதான் லைட்டா கண்ணுல காட்டிட்டு போன போல,
வேதா பதிலில் மாலினி மகிழ்ச்சி..
நாம்மை விட மட்டாமாக நினைப்பவரை மற்றவர் நம்மை விட உயர்வாக பேசினால் தாங்க முடியாது அதான் மஞ்சரி தாய் நிலமை
நல்லா உருகுறாங்க கேடும்பமே, கோமதி கால்ல கலட விழ தயார் நம்ப முடியல ஆனாலும் அவர் சாமர்த்தியம் மத்தவங்களுக்கு வரல, அப்பாக்கள் ஆல்ரெடி ஓகே
Nallathu nadantha sari
Appadiya enna ? Parkalaam!அமெரிக்க ஜோஸ்யர் சந்தோஷத்துல இருப்பார்..
ஏதாவது பரிகாரத்தோட ஓகே சொல்லிடுவார்..