Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 9

Advertisement

:love: :love: :love:

காயத்திரிரிரி :mad::mad::mad: என்ன பேசுற நீ???
என்ன ஜென்மங்கள்...... 3 மாசத்துல கர்ப்பமாகலைனா வேதா நிலைமை???
அவன் வேற சிங்கப்பூர் போயிடுவான்.....
பேசாமல் இவன் படிச்சது போதும்னு கூடவே கூட்டிட்டு போய்டலாம்.......
அவங்க ரெண்டு பேருமாவது நிம்மதியா இருப்பாங்க......

என்ன குடும்படா இது :devilish::devilish::devilish:
இதை விட ரெண்டு பேரையும் மனசால் கஷ்டப்படுத்த முடியாது....... கல்யாணம் நடக்கும் அன்றே இப்படி.......
அடுத்த கல்யாண நாள் வர்றப்போ இது தானே நியாபகம் வரும் :mad::mad::mad:
நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற நம்பிக்கையில் மட்டுமே வாழ்க்கையை தொடங்குங்கள்.....
இவங்க எல்லாம் ஜோசியத்திற்காக என்ன வேணா பண்ணுவாங்க போல.....
 
:love: :love: :love:

காயத்திரிரிரி :mad::mad::mad: என்ன பேசுற நீ???
என்ன ஜென்மங்கள்...... 3 மாசத்துல கர்ப்பமாகலைனா வேதா நிலைமை???
அவன் வேற சிங்கப்பூர் போயிடுவான்.....
பேசாமல் இவன் படிச்சது போதும்னு கூடவே கூட்டிட்டு போய்டலாம்.......
அவங்க ரெண்டு பேருமாவது நிம்மதியா இருப்பாங்க......

என்ன குடும்படா இது :devilish::devilish::devilish:
இதை விட ரெண்டு பேரையும் மனசால் கஷ்டப்படுத்த முடியாது....... கல்யாணம் நடக்கும் அன்றே இப்படி.......
அடுத்த கல்யாண நாள் வர்றப்போ இது தானே நியாபகம் வரும் :mad::mad::mad:
நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற நம்பிக்கையில் மட்டுமே வாழ்க்கையை தொடங்குங்கள்.....
இவங்க எல்லாம் ஜோசியத்திற்காக என்ன வேணா பண்ணுவாங்க போல.....
Correct... ana adutha kalyana naal iva inga Vikram oorla illa iruppanga? Adhukkulla kuzhandhai pirakkalainna josiyarathaan kaekkanum ?
 
ஏன் காயத்திரி ஏன்??? :mad::mad:
இப்படி சொந்த தம்பியையே நக்கல் பண்ற.. வீட்டுக்கு வந்த மருமக மாலினிக்கு, விக்ரம்கிட்ட இருக்கிற அக்கறை கூட சொந்த அக்காவான உனக்கு இல்லையே.. இந்த பாசமான அக்காவுக்கு தான் விக்ரம் கஷ்ட பட்டு சம்பாதிச்சு பணம் கொடுக்கணுமா..

ஒரு சாந்தி முகூர்த்ததுக்கு இவ்வளவு அக்க போரா... ?? அவங்க ரெண்டு பேரும் ஏதாவது பண்ணிக்கட்டும்னு விட வேண்டியதுதானே..
 
ஏன் காயத்திரி ஏன்??? :mad::mad:
இப்படி சொந்த தம்பியையே நக்கல் பண்ற.. வீட்டுக்கு வந்த மருமக மாலினிக்கு, விக்ரம்கிட்ட இருக்கிற அக்கறை கூட சொந்த அக்காவான உனக்கு இல்லையே.. இந்த பாசமான அக்காவுக்கு தான் விக்ரம் கஷ்ட பட்டு சம்பாதிச்சு பணம் கொடுக்கணுமா..

ஒரு சாந்தி முகூர்த்ததுக்கு இவ்வளவு அக்க போரா... ?? அவங்க ரெண்டு பேரும் ஏதாவது பண்ணிக்கட்டும்னு விட வேண்டியதுதானே..
Avalukku eppavum vikramai mattam thattanum... avan thiruppi kudukka maataanrathum oru reason :(
 
Top