அடேய் அண்ணா...... எதனை விசாரிப்பு......
தங்கச்சிக்கு கல்யாணம் முடிக்கும் முன்னே நீயும் அங்கேயே பார்த்துக்கிட்டியே......
உன் நடவடிக்கை பார்த்து அவங்களே வந்து கேட்டுடுவாங்க போல.....
இப்படி ஒருத்தன் வந்து கேட்டால் வேணாம்னு சொல்ல தோணுமா???
இவ்ளோ நம்பிக்கையோடு ரெண்டுபேரும் இருக்கும் போது ஜாதகம் என்ன பண்ணும்.......
கல்யாணத்துக்கு மென்னேயே ரொம்ப understanding....... இன்னும் தொடரும்னு நம்புறேன்....
இந்த சிந்து
பார்த்து பேசுங்கப்பா இந்த டிக்கெட் கிட்ட எல்லாம்.....
பூசாரி
கல்யாணம் கட்ட தெரிஞ்சவங்களுக்கு என்ன பண்ணனும்னு தெரியாதா???
தூங்கிடாதீங்க
குமுறி கிட்டு இருக்கிறவனை மேலும் கும்மிகிட்டு போறாரு......