Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 33

Advertisement

Ila ila personal லைப்ல அந்த மாதிரி பெயின் பாத்ததும் இல்ல கேள்விப்பட்டதும் இல்ல அதை மீன் பண்ணேன்.
இதுக்கு முந்தின எபிசோட்ல விஸ்வா வருவாரே அந்த எபில இவ பெயின நீங்க ரொம்ப நல்லா எழுதியிருப்பீங்க. சொல்லலையா நானு??
Manjarikkum adhuthaan first time !
But thanks for clarifying :)
 
அந்த ஜோசியர் போகிற போக்கில் சொன்ன வார்த்தைகளை பிடித்துக்கொண்டு இந்தம்மா பண்ணிய அட்டகாசம்
ச்சே... எவ்ளோ மனக்கஷ்டம், இதுவே தொடராது அப்படிங்கறதுக்கு என்ன கேரண்ட்டி
அப்போ மஞ்சரியின் எண்ணம் சரிதானே
பார்க்கலாம் ராஜன் தான் நம்பிக்கை கொடுத்துருக்கானே
நம்பிக்கைதானே வாழ்க்கை
Correct... rajan has to give that confidence to her....
 
மஞ்சுவின் பயம் நியாயமே, வேதா படாதபாடா மஞ்சு, யோசி
நல்லதே நடக்கும் மஞ்சுமா
 
மஞ்சுவின் பயம் நியாயமே, வேதா படாதபாடா மஞ்சு, யோசி
நல்லதே நடக்கும் மஞ்சுமா
நன்றி ரதி. மஞ்சு புத்திசாலி பெண். சரியாகிடுவா.?
 
ஒருதடவை ராஜன் ஜாதகம் பத்தி பேசும் பொது ராஜனை கேட்டு முடிவு பண்ணுங்கனு ஜோசியர் சொன்னார்

ஜோசியர் நல்லதை நினைத்து & கோமதி குணம் அறிந்து தான் அப்படி சொல்லி இருக்குறார் என்ன பண்ணுறது விதி யாரை விட்டது

மன பொருத்தம் இருந்த போதும் என்று ஜோசியர் சொல்வது சரியா (பிறகு என் நிறைய காதல் திருமணங்கள் விவகாரத்தில் முடிகின்றது)

கோமதியின் அவசர புத்தியினால் எல்லோருக்கும் மன கஷ்டம் தான் மிச்சம்

சௌந்தராஜன் தெளிவா இருக்கார் பையன் திருமணத்தில்

அப்பங்க மேலயும் தப்பு சொல்லுவேன் இப்போ இவ்வளவு செய்றவங்க அப்போ ஏன் பொண்டாட்டிய அடைக்கல அதன் இப்போ எல்லாத்துக்கும் கரணம்

ராஜன் சொல்வது சரிதானே எல்லாம் தெரிஞ்சி அவங்க கோவ பட அதிக வாய்ப்பு இருக்கு என்றது

பெத்தவங்க எங்க பக்கம் பத்துக்குறோம் நீ மஞ்சரியை பாத்துக்கோ னு எவ்வளவு தெளிவா சொல்லிட்டார் அதன் அனுபவம் என்பது

கல்யாணம் முடியும் வரை அவங்க அக்கா வீட்டில் இப்படி சொன்னதுக்கு பிறகு வாய் திறக்க காஞ்சனா லூசா

மஞ்சரியை அந்த கோலத்தில் பார்த்தால் ராஜன் எப்படித்தான் தங்குவான் பாவம்

மஞ்சரி பயம் தவறு இல்லை தான் இருந்தாலும் கணவன் இல்ல நேரங்களில் இந்த மாமியார் குசும்பு சொல்ல வேண்டியது இல்லை

எதற்கு எடுத்தாலும் பெண்களை மட்டுமே குறை சொல்லும் மனிதர்கள் (முக்கியமா பெண்கள்)

ராஜன் கூறியது சரிதான் எதையும் சொல்லுவதை காட்டிலும் நடந்து காட்டவேண்டும்
 
Top