Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 13

Advertisement

:love: :love: :love:

அச்சோ இவங்க காதல் பெருங்காதலா இருக்கும் போல......
இதையும் யாரவது பார்த்து வீட்டில் சொல்லமாட்டாங்களா???

அச்சோ இப்படியெல்லாம் கேட்டால் வந்துடுமா???
மண்டைக்கு வெளியில்லாமல் தெரியுது இந்தம்மா......

happiest moment in married life......
இந்த மாமியார் ஓவரா தலை போடுறாங்க பையன் விஷயத்தில்.....
பையன் வர்றதுக்கு முன்னே, மருமகள் வர்றது முன்னே சொல்லலைனா என்ன???
ஜாதகப்பேய் ஓவரா ஆட்டுது.....

கொஞ்சம் சந்தோசமா இருக்க விட சொல்லுடா......
இப்போவே காபி இல்லை பால்.....
இன்னும் என்னென்ன பண்ணுவாங்களா???
**************
அக்கா அண்ணி னு இருக்கு...
 
:love: :love: :love:

அச்சோ இவங்க காதல் பெருங்காதலா இருக்கும் போல......
இதையும் யாரவது பார்த்து வீட்டில் சொல்லமாட்டாங்களா???

அச்சோ இப்படியெல்லாம் கேட்டால் வந்துடுமா???
மண்டைக்கு வெளியில்லாமல் தெரியுது இந்தம்மா......

happiest moment in married life......
இந்த மாமியார் ஓவரா தலை போடுறாங்க பையன் விஷயத்தில்.....
பையன் வர்றதுக்கு முன்னே, மருமகள் வர்றது முன்னே சொல்லலைனா என்ன???
ஜாதகப்பேய் ஓவரா ஆட்டுது.....

கொஞ்சம் சந்தோசமா இருக்க விட சொல்லுடா......
இப்போவே காபி இல்லை பால்.....
இன்னும் என்னென்ன பண்ணுவாங்களா???
**************
அக்கா அண்ணி னு இருக்கு...

Parvathammakku ellam avanga aasaipadi, aanaipadi irukkanum... pillainga neraya vidama kuduththuttaanga... what to do ?

Will check and correct Jo... thanks.
 
அட இங்க பாருடா.. , ராஜேந்திரன் - மஞ்சரி ட்ராக் தனியா போயிட்டு இருக்கு.. இது எங்க போய் முடிய போகுதோ??? யாராவது பார்த்து, வீட்ல போட்டு கொடுங்கப்பா.. ??

குழந்தை வரபோற விஷயத்தை கூட சந்தோஷமா அனுபவிக்க விடாம.. இப்படி கவலைப்பட வச்சுட்டாங்களே இந்த பர்வதம்மா..

உன்னை அம்மாவா ஆக்குனத்துக்காக , விக்ரமுக்கு முத்தம் மழை பொழியறன்னு நினைச்சா.. அவனோட அம்மாவை சமாளிச்சதுக்கும்.. அடுத்து உங்க அம்மா பண்ணப்போற அலப்பரையை சமாளிக்கறதுக்கும்னு சொல்லிட்டீயே வேதா.. ??
 
அட இங்க பாருடா.. , ராஜேந்திரன் - மஞ்சரி ட்ராக் தனியா போயிட்டு இருக்கு.. இது எங்க போய் முடிய போகுதோ??? யாராவது பார்த்து, வீட்ல போட்டு கொடுங்கப்பா.. ??

குழந்தை வரபோற விஷயத்தை கூட சந்தோஷமா அனுபவிக்க விடாம.. இப்படி கவலைப்பட வச்சுட்டாங்களே இந்த பர்வதம்மா..

உன்னை அம்மாவா ஆக்குனத்துக்காக , விக்ரமுக்கு முத்தம் மழை பொழியறன்னு நினைச்சா.. அவனோட அம்மாவை சமாளிச்சதுக்கும்.. அடுத்து உங்க அம்மா பண்ணப்போற அலப்பரையை சமாளிக்கறதுக்கும்னு சொல்லிட்டீயே வேதா.. ??

Avalukku ammakkalai samalikkarathu thaan mukkiyam... mathathellaam apparam...:D
 
Top