மதி எவ்வளவு வில்லத்தனமா எல்லாம் எங்க ஹீரோவ கற்பனை பண்ற புருஷனுக்கு தெரியாமல் கதை எழுதுறியே நீ மட்டும் இதை மறைக்கலாமா இவ கத்துனதில் குரு பயந்து ஓடி இருப்பான்
மதி இப்படி அவனுக்கு வேண்டியது எல்லாம் கரெக்டா செஞ்சு கொடுத்தா நீ கோவமா இருக்க என்று எப்படி கண்டு பிடிப்பான்
மாமியாரால் உருவான குழப்பம் அவங்களாலே தீர போகுதா இப்போ மதி அப்பா அம்மா கிட்ட உங்கள் பொண்ணு என் பையனை காதலிச்சு தான் கல்யாணம் செய்து இருக்கா என்று சண்டை போட போறாங்க
எப்படியோ குருவோட காதலை பத்தி மதிக்கு தெரிஞ்சால் சரி தான்
தீபக் செஞ்ச தப்பை சரி பண்ண எந்த முயற்சியும் எடுத்த மாதிரி தெரியல