மதி தெளிவான புத்திசாலியான பொண்ணு தன்னை எந்த மாதிரி வச்சிருக்காங்க என்று புரிஞ்சிக்கிட்டு சூதனமா விலகிட்டா இதுக்கு குருவும் ஒரு காரணம் அவன் வெளிப்படையாக சப்போர்ட் பண்ணல என்றாலும் அவளை பத்தி என்ன குறை சொன்னாலும் அவன் கண்டுக்க மாட்டான் என்பதால் தான் மாமியாரால் ஒன்னும் செய்ய முடியல
தீபக் உன் பொண்டாட்டி சமைச்சு தரல என்று சொல்லணும் அண்ணி தரல என்று சொல்ல கூடாது
இப்பவும் குரு எதுவும் சொல்லல என்றாலும் மதி இறங்கி போக மாட்டாள் ஆனால் புருஷன் தனக்காக பேசினானே என்ற சந்தோஷம் கிடைக்கும்
எனக்கு என்னவோ இவன் வாயை திறக்க மாட்டான் என்று தான் தோணுது