Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 3

Advertisement

🥰🥰🥰 மதி தெளிவான புத்திசாலியான பொண்ணு 🤗🤗🤗🤗தன்னை எந்த மாதிரி வச்சிருக்காங்க என்று புரிஞ்சிக்கிட்டு சூதனமா விலகிட்டா 😝😝😝😝

இதுக்கு குருவும் ஒரு காரணம் 🥰🥰🥰 அவன் வெளிப்படையாக சப்போர்ட் பண்ணல என்றாலும் 🤗🤗🤗🤗அவளை பத்தி என்ன குறை சொன்னாலும் அவன் கண்டுக்க மாட்டான் என்பதால் தான் மாமியாரால் ஒன்னும் செய்ய முடியல 😝😝😝😝

தீபக் உன் பொண்டாட்டி சமைச்சு தரல என்று சொல்லணும் 😚😚 அண்ணி தரல என்று சொல்ல கூடாது 🤫🤫🤫

இப்பவும் குரு எதுவும் சொல்லல என்றாலும் மதி இறங்கி போக மாட்டாள் 🤓🤓🤓 ஆனால் புருஷன் தனக்காக பேசினானே என்ற சந்தோஷம் கிடைக்கும் 🤣🤣🤣🤣🤣
எனக்கு என்னவோ இவன் வாயை திறக்க மாட்டான் என்று தான் தோணுது 🤔🤔🤔🤔🤔

பொண்டாட்டி புல்லட் ஆசை எப்போ தான் புரிய போகுதோ 😏😏😏😏

 
Last edited:
இருக்க இடம் குடுத்தா படுக்க பாய் கேட்ட கதையா இருக்கே.
என்னாமோ இவளுக்கு சாப்பாடு கட்டி குடுக்கற வேலைக்காரின்னு நினைப்பு மதிக்கு😡😡😡😡😡😡😡
 
Top