வணக்கம் மக்களே...
உங்க ஆர்வத்தையும் துப்பறியும் சிந்தனையையும் ரொம்ப தூண்டிவிட்டேன்னு தெரியுது... அதனால, புதன்கிழமை போட வேண்டிய அடுத்த பதிவை இப்பவே போடுறேன்... என்ஜமாய்...
பை-த-வே, புதன்கிழமை லீவு, ஓக்கேவா?
அடுத்த பதிவு ஞாயிறுதான்...
இந்த முதல் பகுதிக்கு ஒரு ‘எபிலாக்’ வெச்சிருக்கேன்...
(அந்த எபிய படிக்குறதுக்கு முந்தி இதோட ப்ரொலாக் நினைவு இருக்கான்னு பார்த்துக்கோங்க... இல்லேனா அதை ஒருமுறை படிச்சுடுறது நல்லது!)
பல விடைகளோடும், பலப்பல கேள்விகளோடும் நாம இரண்டாம் பகுதிக்குச் செல்வோம்... (அதுக்கும் ப்ரோலாக்லாம் உண்டு... அடிக்காதீங்க!!! ஹி ஹி!)
உங்கள் கருத்துகளைத் தயங்காமல் சொல்லுங்கள்... நிறை, குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்... ??
உங்கள் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றி... தொடர்ந்து என்னோடும் விக்ரமோடும் பயணியுங்கள்... ??
நன்றியுடன்,
வி
???
<<அத்யாயம் 10
உங்க ஆர்வத்தையும் துப்பறியும் சிந்தனையையும் ரொம்ப தூண்டிவிட்டேன்னு தெரியுது... அதனால, புதன்கிழமை போட வேண்டிய அடுத்த பதிவை இப்பவே போடுறேன்... என்ஜமாய்...
Vijay’s MV – Chapter 11 (Final of Part-1) - Tamil Novels at TamilNovelWriters
விக்ரம் கண்விழித்த போது தலை மிக கனமாய் இருப்பதாய் உணர்ந்தான். முதலில் சில நொடிகள் அவனுக்கு எதுவும் புரியவில்லை, பின் மெள்ள தொடர்வண்டியில் சென்றதும், இருட்டில் அவசர அவசரமாக இறங்கியதும் நினைவிற்கு வந்தன. செழியன்! செழியன்தான் எழுப்பி அழைத்துச் சென்றார். விக்ரம் படுக்கையில் எழுந்து அமர்ந்தான்...
tamilnovelwriters.com
பை-த-வே, புதன்கிழமை லீவு, ஓக்கேவா?
அடுத்த பதிவு ஞாயிறுதான்...
இந்த முதல் பகுதிக்கு ஒரு ‘எபிலாக்’ வெச்சிருக்கேன்...
(அந்த எபிய படிக்குறதுக்கு முந்தி இதோட ப்ரொலாக் நினைவு இருக்கான்னு பார்த்துக்கோங்க... இல்லேனா அதை ஒருமுறை படிச்சுடுறது நல்லது!)
பல விடைகளோடும், பலப்பல கேள்விகளோடும் நாம இரண்டாம் பகுதிக்குச் செல்வோம்... (அதுக்கும் ப்ரோலாக்லாம் உண்டு... அடிக்காதீங்க!!! ஹி ஹி!)
உங்கள் கருத்துகளைத் தயங்காமல் சொல்லுங்கள்... நிறை, குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்... ??
உங்கள் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றி... தொடர்ந்து என்னோடும் விக்ரமோடும் பயணியுங்கள்... ??
நன்றியுடன்,
வி
???
<<அத்யாயம் 10
Last edited: