Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 19

Advertisement

மது பேசினது தவறில்லை 😓😓😓இவ்வளவு அழுத்தம் மனசுக்குள்ள வச்சிருக்கறதுக்கு பதிலா பேசி விடுவது நல்லது தான் 🥺🥺🥺🥺🥺🥺🥺.

சுந்தரம் நீங்க உங்க பொண்ணு சொன்னது போல தான் நடந்துக்கிட்டிங்க, அவளோட வலியை தான் அதிகம் கொடுத்துட்டீங்க 😒😒😒😒.
 
Last edited:
மது மனதை சொல்லிட்டா...இப்பவும் மீனாட்சி அம்மா புரியாம தான் பேசுறாங்க...

கரிகாலன் அவ வலியை காதலை புரிந்து கொண்டால் நல்லது....

அம்பிகா,சுமதி வாழ்வின் நிதர்சனமான உண்மையை சொல்லுறாங்க....
 
🤩🤩🤩மது பேசினதுல எந்த ஆச்சரியமும் இல்லை ஏன்னா அவ எப்பவும் அவ குடும்பத்தை கேள்வி கேட்குற ஆளு தான் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

மது எத்தனை சொன்னாலும் நீ ஒழுங்கா இருந்து இருந்தால் என்ற வார்த்தையை இந்த மீனாட்சி விடாது போல 🤔🤔🤔🤔🤔

சுந்தரம் உங்கள் பொண்டாட்டி வாயை அடக்கினாலே ஊர் வாய் அடங்கிடும் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

அம்பிகா சுமதி மதுவுக்கும் கரிகாலனுக்கும் கிடைச்ச அருமையான உறவுகள் 🤗🤗🤗🤗🤗

கரிகாலன் உன் குடும்பத்தை நீ கேள்வி கேட்கலை என்றாலும் பரவாயில்லை 😣😣😣😣 மதுவ அவங்க முன்னாடி விட்டு கொடுக்காத 😓😥😥😥😥😥

நீ தன்மானத்தை இழந்து வாழலாம் 🤨🤨🤨 ஆனால் உன் பொண்டாட்டியும் உன் கூட சேர்ந்து அடிமை வாழ்க்கை வாழணும் என்று எதிர் பார்க்காத 🥺🥺🥺🥺🥺
 
Last edited:
அம்மா சொல்றத இந்த
அம்பிகா சுமதி சொல்றாங்க
ரொம்ப அருமையா இருக்கு

இனி ரெண்டு பேரும்
வாழ்க்கையை புரிஞ்சுப்பாங்க

அம்மா மீனாட்சி‌உங்களுக்கு
பேச தெரியலனா அமைதியா
இருங்க
 
Top