Wow..Song sema aptகனமான பதிவு
கணவன் மனைவி என்னும் பந்தமே இருவரையும் நேசத்தின் வாசலில் நிற்க வைத்துள்ளது,
கரிகாலனுக்கு பொறுமை மிக அதிகம் நிச்சயம் இப்படி ஒரு ஆண்மகனை மனைவி மதுவுக்கு பிடித்ததில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை தான் அதேசமயம் அனைத்து இடத்திலும் அனைவருக்காகவும் பார்த்து நிம்மதியை இழந்து தவிப்பது கரிகாலன் தானே .
மதுவுக்கும் கணவன் மீது அன்பும், பாசமும் இருக்கு அதே சமயம் இயலாமையும் இருக்கிறது .
கணவன் -மனைவி இருவரும் இப்படி தவிப்பது பார்க்கவே மனம் கனக்க செய்கிறது .
கருப்பாயி, மீனாட்சி இருவரும் என்னை பொறுத்த வரையில் அரக்க குணம் கொண்ட பெண்கள் தான்இருவருக்கும் அவரவர் நியாயம் மட்டும் தான் பெற்ற பிள்ளைகளிடமே புருசனுக்கு மயங்கிட்ட, பொண்டாட்டி கிட்ட விழுந்துட்டான் இப்படி எல்லாம் பேசும் இவங்களை என்ன சொல்ல வன்மம் கொண்ட வார்த்தைகளை பேசி தலையில் பாவ சுமையை தான் அதிகம் ஏற்றி வைத்திருக்கிறார்கள்,... .
true.. அதுவும் பிரிவுக்கு அப்புறம் தான் மதுவோட நேசம் உணர முடியுது... இந்த எபில மதுவை ரொம்ப பிடிச்சது....கணவன் மனைவி என்னும் பந்தமே இருவரையும் நேசத்தின் வாசலில் நிற்க வைத்துள்ளது,