Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 10

Advertisement

அடடா இந்த கிழவிங்க இரண்டும் வாயவே அடக்கமாட்டேங்குதே. இந்த இரண்டையும் நாடு கடத்துனா சரியாப் போயிரும்.
மது மனசுல கரிகாலன் கொடிய நட்டு ஆட்சிய புடிச்சிட்டான்.
மது கடைசிவரைக்கும் கரிகாலனை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாளே. ரம்யாக்கு சொந்தக்காரங்களை தவிர்க்க வேண்டி வெளிய போனதால கரிகாலனை சந்திக்க முடிஞ்சுது. காலம் தான் பதில் சொல்லனும் 😓😓😓😓😓
 
Karikalan ah nala bold ah elaraiyum thuki adi pesura mathiri oru epi podunga pa... 2 perum ivalo kasta padranga athuku karanama iruntha elarukum nala pathil kudukanum la... Super epi...
 
கனமான பதிவு 😓😓😓😓😓😓😓
கணவன் மனைவி என்னும் பந்தமே இருவரையும் நேசத்தின் வாசலில் நிற்க வைத்துள்ளது,

கரிகாலனுக்கு பொறுமை மிக அதிகம் நிச்சயம் இப்படி ஒரு ஆண்மகனை மனைவி மதுவுக்கு பிடித்ததில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை தான் அதேசமயம் அனைத்து இடத்திலும் அனைவருக்காகவும் பார்த்து நிம்மதியை இழந்து தவிப்பது கரிகாலன் தானே 😔😔😔😔😔😔😔😔.

மதுவுக்கும் கணவன் மீது அன்பும், பாசமும் இருக்கு அதே சமயம் இயலாமையும் இருக்கிறது 😔😔😔😔.

கணவன் -மனைவி இருவரும் இப்படி தவிப்பது பார்க்கவே மனம் கனக்க செய்கிறது 😓😓.


கருப்பாயி, மீனாட்சி இருவரும் என்னை பொறுத்த வரையில் அரக்க குணம் கொண்ட பெண்கள் தான்😡😡😡😡😡இருவருக்கும் அவரவர் நியாயம் மட்டும் தான் பெற்ற பிள்ளைகளிடமே புருசனுக்கு மயங்கிட்ட, பொண்டாட்டி கிட்ட விழுந்துட்டான் இப்படி எல்லாம் பேசும் இவங்களை என்ன சொல்ல வன்மம் கொண்ட வார்த்தைகளை பேசி தலையில் பாவ சுமையை தான் அதிகம் ஏற்றி வைத்திருக்கிறார்கள்,... 😏😏😏.
Wow..Song sema apt ❤️
 
கணவன் மனைவி என்னும் பந்தமே இருவரையும் நேசத்தின் வாசலில் நிற்க வைத்துள்ளது,
👌👌👌 true.. அதுவும் பிரிவுக்கு அப்புறம் தான் மதுவோட நேசம் உணர முடியுது... இந்த எபில மதுவை ரொம்ப பிடிச்சது.... ❤️❤️❤️❤️❤️❤️
 
அந்த ஆணின் மனமும், இந்த பெண்ணின் மனமும் மிக அழகு...

அவளின் மானத்தை பேசும் குடும்பத்தை கேக்க இயலா இயலாமையை கோழை என தன்னை தானே நிந்திக்கும் இடம் பேரழகு....

அவனின் தன்மானத்தை கேள்வி கேக்கும் உறவை நேர் கொண்டு கேக்கும் இவளின் நிமிர்வும் பேரழகு...
 
பிரிச்சு வச்சதுக்கு அப்பறமும் இவங்க பேச்சு ஓயல.... 😠

இவன் ஏன் இவ்ளோ பொறுமையா இருக்கான்.. முடியல... 🤷🤷🤷
கருப்பாயி ஏதோ ஜெயிச்சுட்ட மாதிரி நினைக்கிறாங்க... அதுக்கு இவனோட அமைதி தான் காரணம்.... இவனோட கோபத்தை வருத்தத்தை வீட்டாளுங்க மேல அவனோட அதிருப்தியை யாருக்கும் காட்டல... 😖😖😖😖😖

மது சூப்பர்....🥰 ஒரு நிமிஷம் னாலும் அவங்க அம்மா வாயை அடைச்சுட்டா.... பாண்டிக்காக அவ பேசுனது சூப்பர்... 👏

ரெண்டு பேருமே ஒருத்தத்துக்காக ஒருத்தர் தவிக்குறாங்க.... 😢😢😢😢😢 சீக்கிரம் சேர்த்து வைங்க ji.... 😔

Excellent update ❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top