அனைத்து நிகழ்வுகளையும் கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்க
சுந்தர், தர்ஷினி இருவரையும்பார்த்து எனக்கு பொறாமையா இருக்கு
அவர்கள் ஒருவர் மீது மற்றவர் கொண்ட காதலும் அவர்களை சேர்ந்தவர்களின் பாசமும் அப்பப்பா சொல்ல வார்த்தைகளே இல்லை
உறவுகளின் முக்கியத்துவத்தை உங்கள் பாணியில் ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க மகி ?