அருமையான கிராமத்து கதை மகி???.சுந்தர் பெரிய குடும்பத்தில் பிறந்த பொறுப்பான மகன்,
நான்கு சகோதரிகளின் திருமணத்திற்காக வெளிநாட்டுக்கு செல்பவன்,மூன்று பேரின் திருமணம் முடிந்ததும்,விவசாயம் செய்யும் எண்ணத்துடன் ஊருக்கு திரும்புகிறான்.
தர்ஷினி பிள்ளை மனம் கொண்ட ,வெள்ளை குணமுள்ள பெண்.கொள்ளையர்கள் தாக்குதலில் குடும்பத்தினரை இழந்து,மனநிலை சரியில்லாமல் தற்கொலை எண்ணத்துடன் இருப்பவளை அப்பத்தா ஊருக்கு அழைத்து வருகிறார்??.
எதிர்பாராத நிலையில் சுந்தர்,தர்ஷினியின் திருமணம் நடைபெறுகிறது.சுந்தர்,லட்டுவின் மேல் கொண்ட அன்பு,பாசத்தில் தர்ஷினி தன் குடும்பத்தினரை காண,சுந்தர் குடும்பத்தின் பாசமும் அதற்க்கு துணையாக இருக்கிறது.
பாலா,வேலு இவர்களால் தர்ஷினிக்கு ஏற்படும் தொல்லைகள்???. இவர்களை விட மோசமான குடும்பத்தையே சொத்துக்காக அழித்த சைக்கோ கொலைகாரர்கள் ஜெய்,ராம் ???.
சுந்தர் இவர்களை கண்டு பிடித்து போலிஸில் சிக்க வைக்கும் இடம் விறுவிறுப்பு???.
சுந்தர் சிறந்த விவசாயி விருது பெறுவதும்,தர்ஷினி ஆசிரமம் வைத்து நடத்துவதும் அருமை??
சோனமுத்தா கல்யாணம் முடிஞ்சு 12வயசுல பொண்ண வச்சிட்டு இவனோட ரொமான்ஸ் குறையலை???.அந்த டாட்டூ போட்டவ மட்டும் கையிலே கிடைச்சா???.
அருமையான கதை. எதிர்பாராத திருப்பங்களுடன்.இனிமையான,நிறைவான முடிவு????.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் மகி?????.