ஹா ஹா ஹா
அந்த ஏரோப்ளேனில் வந்தவள் நம்ம சோணமுத்துக்கு சொக்காரியா இருப்பாள்ன்னு நான் நெனச்சேன்
ஆனால் அப்பத்தாவின் சினேகிதி பேத்தியாப் போயிட்டாள்
சரி அதனாலென்ன எல்லாம் ஒண்ணுதான்ப்பா
தர்ஷினியின் பெற்றோர் இறந்து விட்டார்களா?
கலையரசியின் கணவருக்கு என்ன தொழில்?
சொத்தெல்லாம் போய் விட்டதா?
நம்பிய கூட்டாளிகள் ஏமாற்றி விட்டார்களா?
முன்னாடி இருந்த வசதி வளமான வாழ்வு தர்ஷினிக்கு இப்போ இல்லையா?
அதனாலதான் பேராசைக்காரி பாருவிதி தர்ஷி பேபியை பார்க்காமல் அவாய்டு பண்ணிட்டாளா?
கோதண்டம் பேருக்கேற்ற சரியான
தண்டம் போலவே
தண்டமான தாய் மாமன் கோதண்டத்தின் வீட்டுக்கு அடைக்கலமாக வந்திருக்கும் அழகம்மையின் பேத்தியின் வாழ்வு அழகாகுமா?