கண்டிப்பா டியர்... நிச்சயம் மாற்றம் வரும் என்று நம்புவோம்கதைகளில் மட்டுமே பெண்களை காப்பாற்ற முடிகிறது என்பது எவ்வளவு நிதர்சனம்.ஆண்களின் வளர்ப்பு முறையை மாற்றினால் மட்டுமே மாற்றம் சமுதாயத்தில் நிகழும்
கண்டிப்பா டியர்... நிச்சயம் மாற்றம் வரும் என்று நம்புவோம்கதைகளில் மட்டுமே பெண்களை காப்பாற்ற முடிகிறது என்பது எவ்வளவு நிதர்சனம்.ஆண்களின் வளர்ப்பு முறையை மாற்றினால் மட்டுமே மாற்றம் சமுதாயத்தில் நிகழும்
மகிழ்ச்சி டியர்Nice ud ma
மகிழ்ச்சி டியர்
மகிழ்ச்சி டியர் அவனுகளுக்கு இன்னும் தண்டனை காத்திருக்குParadesigalaa intha adi jenmathukum marakutu illai.
மகிழ்ச்சி சிஸ்.. இதுதான் சிஸ் ஆரம்பம் அவனுகளுக்கு இன்னும் நிறைய ஆப்பு வைச்சிருவோம்Super. Avanungala innum nalla veluthu vanganum
மகிழ்ச்சிடா மேகலா.... நான் இன்னும் அந்த படம் பார்க்கலையே.. தெரிஞ்சிருந்தா நேத்து்ககூட அந்த படம் போட்டாங்க பார்த்திருப்பேன்.. அடுத்த முறை போடும்போது கண்டிப்பா நீங்க சொன்ன சீனை பார்க்கனும்னு ஆசையா இருக்குடாசூப்பர் பதிவு மகி அக்கா தர்ஷினியை அந்த களவாணி பயலுக துக்கிட்டு போகும் பொழுது அப்பிடியே கண்முன்னே காட்சி படுத்திவீட்டீர்கள் சுந்தர் வந்து அவனுங்கள வேளாசினது வேற லெவல் அதுவும் சுந்தரோட அப்பா அந்த தோரட்டி வச்சு நிக்கும் பொழுது அசுரன் படத்துல மஞ்சு வாரியர் தோரட்டி வச்சு சண்டை போட்ட மாதிரி சுந்தரோட அப்பா அந்த தோரட்டி வச்சு கலக்கிட்டாங்க. அருமையான பதிவு மகி அக்கா
ரொம்ப மகிழ்ச்சி டியர்மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Suoer
ஹாஹாஹா யாரு ஹீரோவா இருந்தா என்ன டியர் நம்ம லட்டு சேப்பா இருந்தா சரி.. சுந்தரே இப்படி இருந்தா அவனோட அப்பா எவ்வளவு நல்லவரா இருப்பார்.. நீங்க சொன்னத அவன்கிட்ட சொல்றேன் டியர்.. எங்க தர்ஷினியே அவன எதுக்கும் லாய்ககில்லைன்னு சொல்லிட்டாளே... அவன் கொஞ்சம் பாவம்தான்.. சுந்தரி ஏதோ தெரியாம பண்ணிட்டா டியர் இனி திருந்திருவாஹா ஹா ஹா
அப்பவும் ராமையாதான் first வந்து மருமகளை காப்பாத்துறார்
அப்படியே அந்த தொறட்டியாலே அந்த வேலு நாயின் கழுத்தைத் திருகியிருக்கணும், ராமையா
அடேய் சுந்தர் சோணாசலம்
நீ ஹீரோ இல்லைடா
உங்கப்பா ராமையாதான் சூப்பர் டூப்பர் ஹீரோ
வெளிநாட்டுல இருந்திருந்தாலும் நம்ம நாட்டு பொம்பளைங்க மாதிரி கருப்போ சிவப்போ புருஷன் உன்னை மாதிரியே பிள்ளைகள் வேணுமுன்னு தர்ஷிப் புள்ளை சொல்லிடுச்சு
ஊருல உலகத்துல இருக்கிறவனெல்லாம் உன் பொண்டாட்டி மேலேயே கண்ணா அலையறாங்க, சுந்தரு
அதனால சீக்கிரமா அவளுடன் வாழ்க்கையை ஆரம்பித்து விடு, சுந்தர்
அடேய் சோப்ளாங்கி சுந்தரு சோனமுத்தாஆஆஆஆஆஆ
இதுக்கு மேல ஒரு பொண்ணு எப்படிடா
தன் ஆசையை சொல்லுவாள்?
சட்டுபுட்டுன்னு பிள்ளை குட்டிகளைப் பெற்று இஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைங்கப்பா
சுந்தரி செஞ்சது ரொம்பவும் தப்பு
தர்ஷினி மெண்ட்டலோ நார்மலோ அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது அண்ணன் சுந்தர்தான் இவள் இல்லை
அப்படியே மெண்ட்டல்ன்னாலும் அடுத்த ஜீவன்னு கொஞ்சம் கூட கருணையில்லாமல் தர்ஷியின் வயிற்றில் அடிக்கலாமா?
தப்புதானே
ராமையாவின் மகளா இப்படி?
மகிழ்ச்சி டியர்Nice ud