அதானே! எங்க வந்து யார் மேல கைவைக்குறாங்க அந்த பரதேசிங்க.,
அப்பாவும், பிள்ளையும் நல்லா வச்சி செஞ்சிட்டாங்கல்ல அந்த பரதேசிங்களை...நல்லவிங்கன்னா இப்ப பட்ட பாட்டுக்கு அடுத்த ஜென்மத்தில் கூட பொண்ணுங்களை கண்டால் மண்ணைப் பார்த்து நடக்கணும். ஆனால் நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
சுந்தர் அருமையான கணவன், அற்புதமான அண்ணன் என்று மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கிறான் மகேஸ் டியர்.